பூஜை உரை, பூஜையின் அர்த்தம், பார்சிலோனா, ஸ்பெயின். மஹாலக்ஷ்மி பூஜை: பூஜையின் முக்கியத்துவம் Madrid (Spain)

இன்று நான் உங்களுக்கு பூஜையின் முக்கியத்துவத்தை கூறப்போகிறேன் (ஒரு ஸ்பெயின் நாட்டு யோகி மறுப்பையர்ப்பாளரிடம் ஸ்ரீ மாதாஜி சொல்கிறார் இந்த மிகிரோபோனை எடுத்துக்கொள் ) முந்தைய காலக்கட்டத்தில் கிறிஸ்துவர்கள் கூட அன்னை மேரி மற்றும் ஏசுவின் சிலைகளோ அல்லது புகைப்படங்களோ (வரைபடங்களோ) அல்லது கண்ணாடி வரைபடங்களின் பிரதிகளையோ வைத்து துதித்து பூஜித்து வந்தனர். ஆனால் பின்னர், மக்கள் பகுத்தறிவாளர்களாக ஆக தொடங்கினர் மற்றும் அவர்கள் பூஜையின் முக்கியத்துவத்தை பற்றி புரிந்துகொள்ளவும் இல்லை மற்றும் அவர்களுக்கு அதை பற்றி விளக்க முடியாமல் போனதால் அவர்கள் வழக்கமான முறையில் பூஜை செய்வதை கைவிட்டனர் ஏசுவிற்கு முன்புகூட அவர்களிடத்தில் ஒரு விதமான அளவிடப்பட்ட மற்றும் சிறப்பாக செய்யப்பட்ட, மற்றும் வணங்குவதற்கு ஏற்ற பூஜைக்கான இடமாக ஒரு கூடாரம் உருவாக்கப்பட்டது. எவரை வணங்கினார்களோ, அவரை யஹோவா என்று அழைத்தனர். இப்போது இந்த யஹோவா என்பது நமது சஹஜ யோகாவில் சதாஷிவா அவர்களை குறிப்பிடுகின்றது மற்றும் அன்னை மேரி என்பது மஹாலக்ஷ்மியை குறிப்பிடுகின்றது அன்னை மேரி இதற்கு முன்பும் அவதாரம் எடுத்துள்ளார் அவர்கள் அன்னை சீதையாக அவதரித்தார் மற்றும் அதற்குப்பிறகு ராதாவாக அவதரித்தார் மற்றும் அதற்குப்பிறகு அன்னை மேரியாக அவதரித்தார். தேவீமாஹாத்ம்யம் எனும் புத்தகத்தில் ஏசுவின் பிறப்பைப்பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு, அன்னை ராதையின் மகன் ஆவார். அன்னை ராதையே மஹாலக்ஷ்மி நமது கடவுளாகிய இயேசு கிறிஸ்து மற்றொரு நிலையில் முட்டை வடிவில் பிறந்தார். முட்டையில் பாதி ஸ்ரீ கணேசராகவும், அதில் மீதம் உள்ள பாதி மஹாவிஷ்ணுவாகவும் உருவானது. யேசுநாதரைப்பற்றிய அனைத்து விளக்கமும் மஹாவிஷ்ணுவின் விளக்கவுரையில் இதேபோல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி, மாசற்ற கருவின் மூலம் உருவான தனது குழந்தையுடன் இந்த பூமியில் வந்தார். இதேபோல் ராதையாக அவர் இதற்கு முன்புகூட செய்துள்ளார் எனவே ஏசுநாதர் மஹாப்ரஹ்மாண்ட உருவமான விராட்டாவின் மகனாவார் உண்மையில் (விஷ்ணு,மஹாவிஷ்ணு), விஷ்ணு இந்த விராட்டா ஆவார். இப்பொழுது இந்த விஷ்ணு தத்துவம் விராட்டா ஆகிறது. மற்றும் அவர் இராமராகவும் கிருஷ்ணராகவும் ஆவார் மற்றும் விராட் என்றால் அக்பர் (கடவுள் மிகப்பெரியவர்). எனவே கிறிஸ்துதான் ஓம்காரமும் ஆவார், நுண்ணதிர்வுகளும் ஆவார். முற்றிலும் ஓம்காரத்தின் வடிவமான ஏசுநாதரின் உடலைத் தவிர மற்ற எல்லா அவதாரங்களும் பூமித்தாயின் கொள்கையையோ / தத்துவத்தையோ அல்லது சாராம்சத்தையோ கொண்டு அவர்களது உடல்களை உருவாக்கினர். அவர்களது உடல்களில் பூமியின் பகுதி ஸ்ரீ கணேசரை குறிக்கும் இதனால் நாம் ஸ்ரீ கணேஷரின் சக்தியே கிறிஸ்துவாக அவதாரம் எடுத்தது எனக் Read More …